We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 49

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 48 ஏசாயா ஏசாயா 50 →

1தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்;

2அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார்,

3“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன்,

4ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்;

5இப்பொழுது யெகோவா சொல்வதாவது:

6அவர் சொல்வதாவது:

7இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே:

8யெகோவா சொல்வது இதுவே:

9சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து,

10அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை;

11எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்;

12இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்,

13வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்;

14ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்;

15“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ?

16இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;

17உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள்49:17 விரைந்து திரும்புவார்கள் அல்லது திரும்பக் கட்டுகிறவர்கள்,

18உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்;

19“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய்,

20உன் இழப்பில் துயருற்ற நாட்களில்

21அப்பொழுது நீ உனது உள்ளத்தில்

22ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:

23அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்;

24போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ?

25ஆனால், யெகோவா சொல்வது இதுவே:

26உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்;

← ஏசாயா 48 ஏசாயா ஏசாயா 50 →

ஏசாயா 49 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்