1தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்;
2அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார்,
3“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன்,
4ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்;
5இப்பொழுது யெகோவா சொல்வதாவது:
6அவர் சொல்வதாவது:
7இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே:
8யெகோவா சொல்வது இதுவே:
9சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து,
10அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை;
11எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்;
12இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்,
13வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்;
14ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்;
15“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ?
16இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;
17உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள்49:17 விரைந்து திரும்புவார்கள் அல்லது திரும்பக் கட்டுகிறவர்கள்,
18உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்;
19“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய்,
20உன் இழப்பில் துயருற்ற நாட்களில்
21அப்பொழுது நீ உனது உள்ளத்தில்
22ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
23அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்;
24போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ?
25ஆனால், யெகோவா சொல்வது இதுவே:
26உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்;