1இப்பொழுது பாருங்கள், யெகோவா,
2மாவீரனையும், போர்வீரனையும்,
3ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும்,
4“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்;
5மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்:
6ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து,
7ஆனால் அவனோ அந்நாளில்,
8எருசலேம் நகரம் தள்ளாடுகிறது,
9அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது;
10நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும்
11கொடியவர்களுக்கு ஐயோ கேடு!
12வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள்,
13யெகோவா வழக்காட ஆயத்தமாகி,
14யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும்
15நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன?
16மேலும் யெகோவா சொன்னதாவது:
17ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்;
18அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
19காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
20தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
21மோதிரங்கள், மூக்குத்திகள்;
22உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.
24அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்;
25உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
26சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்;