1கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு:
2கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது:
3இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது;
4எனது இருதயம் தயங்குகிறது,
5அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள்,
6யெகோவா எனக்குக் கூறுவது இதுவே:
7குதிரைக் கூட்டங்களுடன்
8காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு,
9இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான்.
10என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே,
11தூமாவைப்21:11 தூமாவை மற்றொரு பெயர் ஏதோம் அதற்கு அமைதி என்று அர்த்தம். பற்றிய ஒரு இறைவாக்கு:
12காவலாளி பதிலளித்து,
13அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு:
14தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்;
15அவர்கள் பட்டயங்களுக்கும்,
16யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும்.
17வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின்21:17 கேதாரின் என்பது அரேபியாவின் வனப்பகுதி. போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.