1ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு:
2வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள்,
3எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்;
4கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது!
5தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்;
6அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது;
7இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்;
8அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும்,
9பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது;
10வானத்து நட்சத்திரங்களும்,
11நான் உலகத்தை அதன் தீமைக்காகவும்,
12சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும்,
13ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்;
14அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும்,
15கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்;
16அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன்
17பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்;
18அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்;
19பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல்
20வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ,
21ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்;
22அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும்,