1ஆமோஸின் மகன் ஏசாயா, யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் அரசாண்ட காலங்களில் யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றி கண்ட தரிசனம்.
2வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்!
3எருது தன் எஜமானையும்,
4ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு,
5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்?
6உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை,
7உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது;
8சீயோனின் மகள்1:8 சீயோனின் மகள் அல்லது எருசலேம் பட்டணம்.
9எல்லாம் வல்ல யெகோவா
10சோதோமின் ஆளுநர்களே,
11“உங்கள் ஏராளமான பலிகள்
12நீங்கள் என் முன்னிலையில் வரும்போது,
13உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்!
14உங்களது அமாவாசை நாட்களையும்,
15நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது,
16“உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்.
17சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள்.
18“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”
19நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால்,
20ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின்,
21பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம்
22உன் வெள்ளி களிம்பாகிவிட்டது,
23உனது ஆளுநர்கள் கலகக்காரர்,
24ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய
25நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்;
26முந்தைய நாட்களில் இருந்ததுபோல்,
27சீயோன் நியாயத்தினாலும்,
28ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்;
29“நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய
30நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும்,
31வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும்