1யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்:
2பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும்,
3கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும்,
4தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும்,
5யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார்,
6யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார்,
7இஸ்ரயேலின் மக்களே,
8“நிச்சயமாக ஆண்டவராகிய
9“நானே கட்டளையிட்டு,
10என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும்,
11“அந்த நாளில்
12அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும்,
13“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
14நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன்.
15நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன்.