1யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான்.
2அவன் சொன்னது:
3என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
4“துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன,
6பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
7“என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்.
8பூமி நடுங்கி அதிர்ந்து,
9அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;
10அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;
11அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;
12அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார்.
13அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து
14யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;
15அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;
16யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்
17“அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;
18அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்
19அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;
20அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;
21“யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;
22ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;
23அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;
24நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,
25யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்;
26“உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;
27தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;
28நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;
29யெகோவாவே, நீர் என் விளக்கு;
30உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;
31“இறைவனுடைய வழி முழு நிறைவானது:
32யெகோவாவைத்தவிர இறைவன் யார்?
33இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து,
34அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,
35யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;
36நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
37என் கணுக்கால்கள் புரளாதபடி,
38“நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்;
39அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்;
40யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;
41நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;
42அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,
43நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்;
44“நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;
45வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;
46அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,
47“யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!
48எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே,
49அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார்.
50ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
51“அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;