1தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே:
2கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்;
3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்;
4இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான்.
5எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்:
6அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
7நோகா, நெப்பேக், யப்பியா,
8எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.
9தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி.
10சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;
11அவனுடைய மகன் யோராம்,
12அவனுடைய மகன் அமத்சியா,
13அவனுடைய மகன் ஆகாஸ்,
14அவனுடைய மகன் ஆமோன்,
15யோசியாவின் மகன்கள்:
16யோயாக்கீமின் மகன்கள்:
17சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்:
18மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19பெதாயாவின் மகன்கள்:
20இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
21அனனியாவின் சந்ததிகள்:
22செக்கனியாவின் சந்ததிகள்:
23நெயெரியாவின் மகன்கள்:
24எலியோனாயின் மகன்கள்: