1மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,
2யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,
5கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல
8நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின