1யெகோவாவே, தாவீதையும்
2அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு,
3“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன்,
4என் கண்களுக்கு நித்திரையையும்,
5யெகோவாவுக்காக ஒரு இடத்தை,
6எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு,
7“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம்,
8‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும்,
9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்;
10உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம்,
11யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்;
12உன் மகன்கள் என் உடன்படிக்கையையும்,
13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்;
14“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்;
15நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்;
16அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்;
17“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்;
18அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்;