1ஒபதியாவின் தரிசனம்.
2“இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்;
3கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து,
4நீ கழுகைப்போல உயரப்போனாலும்,
5“நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்!
6ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது;
7உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்
8“அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும்,
9தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும்
10நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம்,
11நீ எதிர்த்து நின்ற நாளிலும்,
12உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை
13என் ஜனத்தின் ஆபத்துநாளிலே
14அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி
15“எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய
16நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே
17ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு,
18யாக்கோபு வம்சத்தார் அக்கினியும்,
19நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும்,
20சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன
21ஏசாவின் மலையை ஆள்வதற்காக