1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது;
3அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ?
4அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி?
5அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும்,
6பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும்