1யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.
2அவன் சொன்னதாவது:
3நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர்,
4‘உமது முன்னிலையிலிருந்து
5என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது,
6மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,
7“யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்
8“சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்;
9ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே
10யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.