1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்:
2“மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
3தானியேலைவிட நீ அறிவாளியோ?
4நீ உன் ஞானத்தினாலும்,
5வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால்
6“ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
7நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான்
8அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள்.
9அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில்
10பிறநாட்டாரின் கைகளிலே
11பின்னும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
12“மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
13இறைவனின் தோட்டமாகிய
14நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய்.
15நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி,
16உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால்,
17உன் அழகினிமித்தம்
18உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும்
19உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும்
20யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
21“மனுபுத்திரனே, நீ சீதோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவளுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது:
22ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
23நான் அவள்மீது கொள்ளைநோயை அனுப்பி,
24“ ‘இஸ்ரயேலருக்கோ வேதனைமிக்க முட்புதர்களும், கூரிய முட்களுமான வஞ்சனையுள்ள அயலவர் இனியொருபோதும் இருக்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள்.
25“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: பல நாடுகளிடையே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரயேலை, நான் அவர்களுக்குள்ளேயிருந்து ஒன்றுசேர்க்கும்போது, அந்த நாடுகளின் பார்வையில், இஸ்ரயேலர் மத்தியில் என்னைப் பரிசுத்தராக நான் காண்பிப்பேன். பின்பு அவர்கள் எனது அடியவன் யாக்கோபுக்கு நான் கொடுத்த அவர்களுடைய சொந்த நாட்டிலே குடியிருப்பார்கள்.
26அங்கே அவர்கள் பாதுகாப்பாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள். அவர்களைத் தூற்றிய அவர்களுடைய அயலவர்கள் அனைவர்மீதும் நான் தண்டனையை வருவிக்கும்போது, இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வார்கள். அப்பொழுது அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ” என்றார்.