1“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு.
2நீ சொல்லவேண்டியதாவது:
3தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள்.
4நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது,
5“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும்,
6அது இப்பொழுது பாலசிங்கமானதால்,
7அவர்களுடைய அரண்களை நொறுக்கி,
8அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள்,
9அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு,
10“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில்
11அதன் கிளை உறுதியாய் இருந்ததினால்
12ஆனால், அந்தத் திராட்சைக்கொடி
13இப்பொழுது அது வறண்ட வளமற்ற
14முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி,