1சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது,
2விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும்,
3சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது;
4ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது;
5மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும்,
6பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே,
7பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும்.
8ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது;
9உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே,
10“இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே.
11உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது;
12பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே,
13இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்:
14காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு;
15நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்:
16ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ,
17அதிக கொடியவனாய் இராதே,
18முதலாவதைப் பற்றிக்கொள்வதும்,
19பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும்,
20ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற,
21மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே;
22ஏனெனில் பலமுறை,
23இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து,
24ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும்,
25ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும்,
26கண்ணியாய் இருக்கும் பெண்,
27“இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”:
28“நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்;
29ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: